அம்பலவாண பண்டிதர் - யாழ்ப்பாணம்
கோப்பாய் அருளம்பல முதலியாரின் கனிஷ்ட புத்திரன். இருபாலைச் சேனாதிராய முதலியாரிடைய மாணாக்கருள் ஒருவர். பல தனிப்பாக்களைப் பாடியுள்ளார். சி.வை.தாமோதரம்பிள்ளை அம்பலவாண பண்டிதர் மீது பாடிய சமரகவி:
தெல்லி நகரந் திருவிழந்ததோதமிழ்மா
தில்லந் தனையின்றிழந்தாளோ- சொல்லரிய
வித்தார வாய்மை விறலம்பலவாணன்
செத்தானென்றாரோ சிவா