அம்பலவாண பண்டிதர் - யாழ்ப்பாணம்

கோப்பாய் அருளம்பல முதலியாரின் கனிஷ்ட புத்திரன். இருபாலைச் சேனாதிராய முதலியாரிடைய மாணாக்கருள் ஒருவர். பல தனிப்பாக்களைப் பாடியுள்ளார். சி.வை.தாமோதரம்பிள்ளை அம்பலவாண பண்டிதர் மீது பாடிய சமரகவி:

தெல்லி நகரந் திருவிழந்ததோதமிழ்மா

தில்லந் தனையின்றிழந்தாளோ- சொல்லரிய

வித்தார வாய்மை விறலம்பலவாணன்

செத்தானென்றாரோ சிவா

எழுதியவர் : (16-Mar-16, 11:18 pm)
பார்வை : 70

மேலே