தாரத்தில் தாய்மையின் தவிப்பு
ஆறுயுக தாயை
அரைநொடியில்
கொடுத்தவளே....
தாரமாக வந்தவளே
தாயகம் சென்றவளே...
தாயின் உருவத்தை
தங்கமாய் தாங்கியவளே...
தாய்மையின் தன்மையை
தன்னோடு எடுத்து
தனிமையில் தாக்கியது
ஏனோ....?
ஆறுயுக தாயை
அரைநொடியில்
கொடுத்தவளே....
தாரமாக வந்தவளே
தாயகம் சென்றவளே...
தாயின் உருவத்தை
தங்கமாய் தாங்கியவளே...
தாய்மையின் தன்மையை
தன்னோடு எடுத்து
தனிமையில் தாக்கியது
ஏனோ....?