தூர தேசத்துத் தமிழா

வந்தாரை வாழ வைக்கும் தமிழன்
இன்றும் வாழ வைத்துக்
கொண்டிருக்கின்றான்
பன்னாட்டு நிறுவனங்களை!!

வீடு வாசல் சுற்றம் துறந்து
பிறந்த மண்ணை மறந்து
கடல் தாண்டிய தேசத்தில்
குடியுரிமை பெற்ற தமிழா!!

உன் நெஞ்சம் தொட்டு சொல்
உன் மண்ணிண் வாசனைக்கும்
உன் தாயின் மடிக்கும்
உனது உள்ளம் ஏங்கவில்லையா???

எழுதியவர் : ரசிகா (23-Mar-16, 1:21 pm)
சேர்த்தது : pratheepa kannan
பார்வை : 63

மேலே