காதல் சிறை
என் கண்களை கட்டினாய்
என் கைகளுக்கு விலங்கிட்டாய்
என் கால்களை சங்கிலியில் பூட்டினாய்!
உனை தேடியே துடிக்கும் இதயத்தை
ஏது செய்வாயடா??!!!
என் கண்களை கட்டினாய்
என் கைகளுக்கு விலங்கிட்டாய்
என் கால்களை சங்கிலியில் பூட்டினாய்!
உனை தேடியே துடிக்கும் இதயத்தை
ஏது செய்வாயடா??!!!