சாளரத்தில் என் கவிதை
நீலவான நட்சத் திரங்கள்முத் துக்களாய்
கோலமிடும் பாவையாய் பால்பொழியும் வெண்ணிலவு
சாயந் திரத்தென்றல் வீசிடும் சாளரத்தில்
கன்னம்தேய்த் தென்கவி தை .
----கவின் சாரலன்
இன்னிசை வெண்பா
நீலவான நட்சத் திரங்கள்முத் துக்களாய்
கோலமிடும் பாவையாய் பால்பொழியும் வெண்ணிலவு
சாயந் திரத்தென்றல் வீசிடும் சாளரத்தில்
கன்னம்தேய்த் தென்கவி தை .
----கவின் சாரலன்
இன்னிசை வெண்பா