சாளரத்தில் என் கவிதை

நீலவான நட்சத் திரங்கள்முத் துக்களாய்
கோலமிடும் பாவையாய் பால்பொழியும் வெண்ணிலவு
சாயந் திரத்தென்றல் வீசிடும் சாளரத்தில்
கன்னம்தேய்த் தென்கவி தை .

----கவின் சாரலன்

இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (1-Apr-16, 7:44 pm)
பார்வை : 118

மேலே