சித்திரை மலர்கிறது

நித்திரை கலைந்து எழுந்த ஆதவன்
சித்திரைத் திங்கள் புதுமைச் சிவப்பில்
புத்தகமாய் விரியும் நற்திருக் குறள்போல்
சித்திரமாய் செந்தமிழாய் தோன்றினான் வானிலே !
----கவின் சாரலன்
நித்திரை கலைந்து எழுந்த ஆதவன்
சித்திரைத் திங்கள் புதுமைச் சிவப்பில்
புத்தகமாய் விரியும் நற்திருக் குறள்போல்
சித்திரமாய் செந்தமிழாய் தோன்றினான் வானிலே !
----கவின் சாரலன்