ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

இல்லையென் றாயின் பொருளொன்றும் கைகளில்
இல்லாளும் வேண்டாள் இனிக்கணவன் என்றாலும்
பொல்லார் புகழ்பாடி போற்றித் திரிந்தாலும்
சொல்லாரோ வாய்திறந்தோர் சொல்

எழுதியவர் : (22-Apr-16, 6:42 pm)
பார்வை : 59

மேலே