கரம் பிடித்தால்
காதலித்தவர்களே
கரம் பிடித்தால்
கவிஞர்கள் தோன்ற
வாய்ப்பில்லை,,,,,
காதல் தோல்வி,,,,
மட்டுமே கவிதைகள்,,,
தோன்ற காரணமும்,,,
இல்லை,,,,!
காதலித்தவர்களே
கரம் பிடித்தால்
கவிஞர்கள் தோன்ற
வாய்ப்பில்லை,,,,,
காதல் தோல்வி,,,,
மட்டுமே கவிதைகள்,,,
தோன்ற காரணமும்,,,
இல்லை,,,,!