வலியோடு வெற்றி
இது வரை நி தந்தது
நான் கேட்டதை விட அதிகமே .....
காலங்கள் கடந்தாலும் .
சோகங்கள் மறப்பதில்லை
எனது சர்மமும் சதையும், சொல்லும் நீ
என்னை உருவாக்கியதையும்,உரு மாற்றியதையும் .
இரும்பெனும் எலும்புக்குள் நரம்பெனும் நார் சுற்றி
குருதியை நிராய் ஊற்றி
உனக்கென தவமிருந்தேன் .
நி என்மேல் ஏறி செல்லும் போதெல்லாம் .
உறக்கமின்றி தவித்தேன் ..
இன்று
உறங்குகிறேன் ..நன்றாக
ஏறிசெள்ள நி தான் இல்லை ...????
உயிர் கூட பாரம் ஆனது ...
வெற்றி மட்டுமே சொந்தம் ஆனது ...