ஜெகநாதன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/oketa_27212.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ஜெகநாதன் |
இடம் | : ஜெர்மனி |
பிறந்த தேதி | : 06-Oct-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 349 |
புள்ளி | : 4 |
இது வரை நி தந்தது
நான் கேட்டதை விட அதிகமே .....
காலங்கள் கடந்தாலும் .
சோகங்கள் மறப்பதில்லை
எனது சர்மமும் சதையும், சொல்லும் நீ
என்னை உருவாக்கியதையும்,உரு மாற்றியதையும் .
இரும்பெனும் எலும்புக்குள் நரம்பெனும் நார் சுற்றி
குருதியை நிராய் ஊற்றி
உனக்கென தவமிருந்தேன் .
நி என்மேல் ஏறி செல்லும் போதெல்லாம் .
உறக்கமின்றி தவித்தேன் ..
இன்று
உறங்குகிறேன் ..நன்றாக
ஏறிசெள்ள நி தான் இல்லை ...????
உயிர் கூட பாரம் ஆனது ...
வெற்றி மட்டுமே சொந்தம் ஆனது ...
இந்த வருடம் நீங்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படம் எது?
மறுக்க முடியாது !
உன்னை
என்றும் மறக்க முடியாது என்பதை.
இருந்தும் !
மறைக்க முயற்சிக்கின்றேன்
மறுபிறவியில் ஏனும் தொடரட்டும் என்று..
இரண்டொரு மணி நேரத்தில்,ஈரக்குலையை அறுத்தெறிந்த சம்பவம் அது......???
சுவாசம் சுமையாகிய கணம் அது ..
முதல் முதலில் ..என் முலை பால் குடித்து
மல மல என வளந்தவன்..
எத்திசை காற்றடிப்பினும் ? என் வட்ட இயக்கம் அவன்திசை நோக்கியே நகரும்
மலையடி வாரத்தில் ...............
இன்று................???
அவன் நுரையிரல் சுவசிக்குது புகையிலையை ..
என் மடி மீனோ தவழ்கிறது ........மண்ணில் ..
சர்மமும் சதையும் காக்க
இரும்பெனும் எலும்புக்குள்
நரம்பெனும் நார் சுற்றி ...
உதிரத்தை நீராய் ஊற்றி
வளர்துவந்தேன் என் இதயமதை...
சாயங்கால வேளையிலே
பார்வையாலே சாகடித்தால்
ஒரு தீ ............
அவளுக்காகக் திறந்து விட்டேன்
என் இதையமதை?
திறந்த கதவை
மூட மறந்து விட்டேன்
மறந்துவிட்ட காரணத்தால்
அவ் வழியே
இன்னொருத்தி நுழைந்து விட்டால்
நுழைந்தவளை வாழ வைக்க
புரியாத புதிராக தவிக்கின்றேன்.,,,,,,,
சர்மமும் சதையும் காக்க
இரும்பெனும் எலும்புக்குள்
நரம்பெனும் நார் சுற்றி ...
உதிரத்தை நீராய் ஊற்றி
வளர்துவந்தேன் என் இதயமதை...
சாயங்கால வேளையிலே
பார்வையாலே சாகடித்தால்
ஒரு தீ ............
அவளுக்காகக் திறந்து விட்டேன்
என் இதையமதை?
திறந்த கதவை
மூட மறந்து விட்டேன்
மறந்துவிட்ட காரணத்தால்
அவ் வழியே
இன்னொருத்தி நுழைந்து விட்டால்
நுழைந்தவளை வாழ வைக்க
புரியாத புதிராக தவிக்கின்றேன்.,,,,,,,
நண்பர்கள் (7)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![முனோபர் உசேன்](https://eluthu.com/images/userthumbs/f2/bwzky_28604.jpg)
முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
![வேலு](https://eluthu.com/images/userthumbs/a/luvyq_1294.jpg)
வேலு
சென்னை (திருவண்ணாமலை)
![ஜெபகீர்த்தனா](https://eluthu.com/images/userthumbs/f2/rhzvb_27103.jpg)
ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
![கவிதாயினி நிலாபாரதி](https://eluthu.com/images/userthumbs/f2/erkjy_26367.jpg)