தாய்

இரண்டொரு மணி நேரத்தில்,ஈரக்குலையை அறுத்தெறிந்த சம்பவம் அது......???

சுவாசம் சுமையாகிய கணம் அது ..

முதல் முதலில் ..என் முலை பால் குடித்து
மல மல என வளந்தவன்..

எத்திசை காற்றடிப்பினும் ? என் வட்ட இயக்கம் அவன்திசை நோக்கியே நகரும்
மலையடி வாரத்தில் ...............

இன்று................???
அவன் நுரையிரல் சுவசிக்குது புகையிலையை ..
என் மடி மீனோ தவழ்கிறது ........மண்ணில் ..

எழுதியவர் : (1-Aug-14, 9:13 pm)
Tanglish : thaay
பார்வை : 79

சிறந்த கவிதைகள்

மேலே