சிறீ எழு தமிழா
சீறி எழு தமிழா !
----------------------
சிறுநாடு சிறுநாடு யென்றிருந்தோம்
சிரிலங்காவை - அது
பெரும் நரி வாழும் நாடென்பது
நமக்கு யிப்போது தெரிகிறதா !
புலிகூட்டத்தை அடக்கியதால்
அந்த நரிகூட்டம்
நமை சீண்டி பார்கிறதோ - நம்
அம்மாவை எழுதியதோ ?
தாய்நாட்டை பழித்தாலே
தாய் தடுத்தாலும் விடாத தமிழன்
தாயான முதல்வரை
பழித்தால்
தன்மானம் இல்லாமல் இருப்பானோ ?
நாம் புலிகளல்ல சிங்கங்கள் !
நம் சீற்றம்
சிரிலங்காவின் சிரிமாவோக்களை
சிந்திக்க அல்ல சிதறடிக்கட்டும்
சீறி எழு !