நவநீதகிருஷ்ணன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/xljmq_26069.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : நவநீதகிருஷ்ணன் |
இடம் | : பொள்ளாச்சி |
பிறந்த தேதி | : 10-Apr-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 87 |
புள்ளி | : 7 |
தொலைதூரம்.......... ஒளியின் வழியில் சின்னச்சின்ன எட்டுவைத்து மணல் தரையில் நிலவை நோக்கி தங்கரதம் நகர்ந்து வரும் அழகல்லவா.....மிக மெல்லிய பொற்பாதம்......பவழமல்லி போல்தேகம்......அசைந்து அசைந்து நகர்கையிலே மணலோடுஉரையாடல்....... காற்றோடுஒருபாடல்.......
நான் புது மங்கை
என் முதல் பயணம்
உன்மடிமேல
வலித்தால் சொல்வாய்
உன் குளிர்மேனி
என் பெரும் அழுத்தம் கொள்ளுமோ
நான் கொண்ட பயத்தால் உன்மேலேவிழுந்தேன்..................
காற்றே.......என் விரலின் அசைவால் இசையாய் ஆனாய் வளையல் உரச குழைந்தே போனாய்......சின்னச்சின்ன சிரிப்பில் நீயே தென்றல் ஆனாய்.. தவறிவிழுகையிலே மூர்ச்சையேஆனாய
இந்த வருடம் நீங்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படம் எது?
திறக்காமலர்மொட்டில் தூங்கவைத்த காதல்உயிர் திறந்தவுடன் பறந்துவிட எங்கேதான் கற்றதுவோ....?
கைவிரலின் சதைநுனுக்கில் என்னவளை பார்த்துவந்தேன். தேன்சிதரும் பூமழையில் மாலைதினம் சேர்ந்தமர்ந்த பலகையிலே கைவைத்து வருடிவந்தேன் மேல் நிமிர்ந்தவன் என்நினைவில் கண்வியர்க்க நின்றேன்,கைஅருத்து பெயர் பொரித்தாள் அச்சுவரின் மேனியிலே அவள் முகமேபிம்பம்.....! என் கண்ணின்உவர்நீரில் மூழ்கி என்உயிர்நீக்கிவிட்டேன்...
திறக்காமலர்மொட்டில் தூங்கவைத்த காதல்உயிர் திறந்தவுடன் பறந்துவிட எங்கேதான் கற்றதுவோ....?
கைவிரலின் சதைநுனுக்கில் என்னவளை பார்த்துவந்தேன். தேன்சிதரும் பூமழையில் மாலைதினம் சேர்ந்தமர்ந்த பலகையிலே கைவைத்து வருடிவந்தேன் மேல் நிமிர்ந்தவன் என்நினைவில் கண்வியர்க்க நின்றேன்,கைஅருத்து பெயர் பொரித்தாள் அச்சுவரின் மேனியிலே அவள் முகமேபிம்பம்.....! என் கண்ணின்உவர்நீரில் மூழ்கி என்உயிர்நீக்கிவிட்டேன்...
நீர்வறண்ட பாதையில் சோர்ந்து சென்றுசேர்ந்த ஊர் அது,..,
ஆடு மேய்க்கப்போய்யிருந்தாள்...!
சத்தமற்ற காய்ந்தசோலை, தண்ணீரில்லாகுட்டைமேட்டில் பட்டமரம்பல இருக்க அங்கு ஏன்அமர்ந்தாளோ அன்னக்கிளி..!! வேள்ளகெடா ரெண்டு சண்டையிட, சாய்ந்தபடி சத்தமிட்டாள்..... காய்ந்தகாற்றில் வாசம்இல்லை பறித்துஉண்ண புளியங்காயும் இல்லை மண்படர்ந்த கண்ணத்தில் கைவைத்து பார்தவள்தான் இமைஇமைக்கும் காலத்திற்குள் ஓர்கனவு.....!! குளிர்காற்றில் உடல்உறைய இடை நினைத்த சின்ன சின்ன பனித்துளிகள் அட என்ன இது பல்கொட்டும் சத்தம் டக்டக்டக்டக்...
(வெள்ளைக்கெடா இன்னும் சண்டையை நிறுத்தவில்லை விரடிவிட்டாள்......)
கண்டகனவில் மிச்சம் என்ன.......
பல
நீர்வறண்ட பாதையில் சோர்ந்து சென்றுசேர்ந்த ஊர் அது,..,
ஆடு மேய்க்கப்போய்யிருந்தாள்...!
சத்தமற்ற காய்ந்தசோலை, தண்ணீரில்லாகுட்டைமேட்டில் பட்டமரம்பல இருக்க அங்கு ஏன்அமர்ந்தாளோ அன்னக்கிளி..!! வேள்ளகெடா ரெண்டு சண்டையிட, சாய்ந்தபடி சத்தமிட்டாள்..... காய்ந்தகாற்றில் வாசம்இல்லை பறித்துஉண்ண புளியங்காயும் இல்லை மண்படர்ந்த கண்ணத்தில் கைவைத்து பார்தவள்தான் இமைஇமைக்கும் காலத்திற்குள் ஓர்கனவு.....!! குளிர்காற்றில் உடல்உறைய இடை நினைத்த சின்ன சின்ன பனித்துளிகள் அட என்ன இது பல்கொட்டும் சத்தம் டக்டக்டக்டக்...
(வெள்ளைக்கெடா இன்னும் சண்டையை நிறுத்தவில்லை விரடிவிட்டாள்......)
கண்டகனவில் மிச்சம் என்ன.......
பல
தாயின் உயிரில் நெய்த சேலை குழந்தை, குழந்தையின் சிரிப்பில் வரைந்த ஓவியம் அவள்,.
தொட்டுக்கொண்டால் ஒட்டிக்கொள்ளும் வண்ணமுகம்மேனி பார்த்து வந்தாள் கண்கள்ரெண்டும் முட்டிக்கொள்ளும் மோதிக்கொள்ளும்...... பட்டமர நிழலில் கூடா ஒதுங்கிக்கொள்வாள்....! மெலிந்த இடை வலைந்த உடல் நினைந்த கண்ணம் நிறைந்த நெஞ்சம்.......! வளர்ந்த கொடி பூத்தமலர் கனிந்தகனி....!
எங்கே வந்த ஜீவன் அது...
மழையில் நினைந்த ஓலைக்குடிலில் கள்ளிக்காட்டின் புலித்திப்புயலில் முள்ளைவெட்டி வேர்வைதேர்த்து பட்டப்பகலில் பாலை வெட்டி கஞ்சிகுடித்த வேலன் இல்லாள் சுமந்து வந்தால் மாலை விழுந்து இருளும் சூழ சுமையின் எடையோகூடிப்போக பொருத்தால் தவித்தால் வலியில் துடித்தால் யாரும் இல்லா ஒற்றைப்பாதையில் கள்ளும் முள்ளும் நெருஞ்சிப் பாறையும் வலியைக்கூட்ட மயங்கிப்போனால் மாழையின் வாசம் தூரம் வீச அவள் அலை வந்து எழுந்தான் விரைந்தான் கையில் அருவாள் மண்ணில் புதைய கால்கள் இரண்டும் விண்ணில் பறக்க விரைந்தான் ஆவனோ அறியா மடையன் வழியில் வந்தவள் எட்டவிழுந்தவள் இழுத்தா எரிந்தால் சாலை நடுவில் மழையும் துழி
சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தின் மோடியா அல்லது தமிழகத்தின் லேடியா?
சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தின் மோடியா அல்லது தமிழகத்தின் லேடியா?
நண்பர்கள் (10)
![ஜெபகீர்த்தனா](https://eluthu.com/images/userthumbs/f2/rhzvb_27103.jpg)
ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
![ம பிளாசிட் நார்பர்ட்](https://eluthu.com/images/userthumbs/f2/rygbj_27150.jpg)
ம பிளாசிட் நார்பர்ட்
அவினாசி
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
வி.பூபாலன்
நாமக்கல்
![நாகூர் லெத்தீப்](https://eluthu.com/images/userthumbs/f2/cvmwr_23485.jpg)
நாகூர் லெத்தீப்
சென்னை
![குமரேசன் கிருஷ்ணன்](https://eluthu.com/images/userthumbs/f2/nhrau_26034.jpg)