அன்னையர் தினம்

பத்து மாதங்கள் வயிற்றிலும்.
பத்து வருடங்கள் இடுப்பிலும்.
அளவில்லா வலிகளை கொண்டு.
பார்த்துப்பார்த்து தாலாட்ச் சீராட்டி
பாசத்தோடு என்னை பத்திரமாய்
சுமந்தவளை.இன்னு இவ்வுலகம்.
முழுவதிலும் உள்ள அனைத்து .
பிள்ளைகளும் வாழ்த்துகின்ற
போது.என்னை ஈன்றெடுத்தவள்
மட்டும் என்னை வாழ்த்துகின்றாள்..
ஏனென்றால். தாயென்ற பெருமைதனை
தமக்கு மனங்குளிரத் தந்தவன் நானென்று..

எழுதியவர் : (8-May-16, 7:47 pm)
Tanglish : annaiyar thinam
பார்வை : 49

மேலே