கனிந்திடுதே பூ- கலிப்பா

மெதுமெதுவாய் மலர்விரியும் மெலிதொலியில் சுகித்திடுதே..!
மதுரமெனும் அமுதினையே மனம்விரும்பி விரைந்திடுதே..!
ததும்பிடுமோர் தெளிதேனை தனதிதழால் பருகிடவே..!
புதுமொழியில் கனிந்திடுதே பூ..!
-வெண்கலிப்பா
மெதுமெதுவாய் மலர்விரியும் மெலிதொலியில் சுகித்திடுதே..!
மதுரமெனும் அமுதினையே மனம்விரும்பி விரைந்திடுதே..!
ததும்பிடுமோர் தெளிதேனை தனதிதழால் பருகிடவே..!
புதுமொழியில் கனிந்திடுதே பூ..!
-வெண்கலிப்பா