வெண்டுறை மனதில் எழும்மின் னலைகள்
வெண்டுறை ..
மனதில் எழும்மின் னலைகள் ஒலிக்கும்
அதிர்வை உணரும் பொழுதில் எழுத்தில்
சரமாய் தொடுத்து ஒருவர் கொடுக்கப்
பிறக்கும் அழகாய் கவிதை
வெண்டுறை ..
மனதில் எழும்மின் னலைகள் ஒலிக்கும்
அதிர்வை உணரும் பொழுதில் எழுத்தில்
சரமாய் தொடுத்து ஒருவர் கொடுக்கப்
பிறக்கும் அழகாய் கவிதை