வெண்டுறை மனதில் எழும்மின் னலைகள்

வெண்டுறை ..

மனதில் எழும்மின் னலைகள் ஒலிக்கும்
அதிர்வை உணரும் பொழுதில் எழுத்தில்
சரமாய் தொடுத்து ஒருவர் கொடுக்கப்
பிறக்கும் அழகாய் கவிதை

எழுதியவர் : (17-May-16, 8:47 pm)
பார்வை : 44

மேலே