சுண்டல்

சந்தன தேகம் கொண்டவளோ..
கந்தனின் அண்ணனும் எதிர்பார்பவளோ..
பந்தென கோப்பையில் உருண்டனளோ..
வாயு மைந்தனின் கழுத்தினில் விழுந்தனளோ..
வெந்தவள், நாசி வென்றனளோ..
தந்தனள் வாயு, தன்னை கொன்றவர்க்கே.....

எழுதியவர் : லோகா பிரசாத் (18-May-16, 8:04 am)
பார்வை : 53

மேலே