vaalmicky - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : vaalmicky |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Nov-2011 |
பார்த்தவர்கள் | : 215 |
புள்ளி | : 9 |
ஓட்டம் ஆட்டம் குறைச்ச
முகநூலில் நேரம் தொலைச்ச..
நொறுக்கு தீனி திணிச்ச
குடல் இரண்டையும் அரிச்ச..
தண்ணீர் குடிக்க சலிச்ச
டப்பா சோடாவும் குடிச்ச..
புது பிணியும் உன்ன ஜெயிக்க
வயித்தயும் இறுக்கி புடிச்ச!!!
சந்தன தேகம் கொண்டவளோ..
கந்தனின் அண்ணனும் எதிர்பார்பவளோ..
பந்தென கோப்பையில் உருண்டனளோ..
வாயு மைந்தனின் கழுத்தினில் விழுந்தனளோ..
வெந்தவள், நாசி வென்றனளோ..
தந்தனள் வாயு, தன்னை கொன்றவர்க்கே.....
[ முன் குறிப்பு: 14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]
உழுவதையே தொழிலாக்கி உலகத்து மனிதர்களின்
------- உயிர்காக்க அவன்சென்று விதைக்க- அற்ப
பழுதுகளாய் பலர்எண்ணி அடிமையென விலைபேசும்
------- பாவத்தை எங்குசென்று புதைக்க?
உரம்வாங்கும் பணத்துக்கு விளைநிலத்தின் ஒருபகுதி
------- உயிலெழுதி அடமானம் கொடுக்க - மறுத்தால்
வரம்வாங்கி வந்தவனாய் வட்டிக்கடை முதலாளி
------- விரட்டுவதை யார்சென்று தடுக்க?
அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனைய
ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....
விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....
அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....
வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய
காற்றும் மூச்சும் போல்
கவிதையும் வீச்சும் போல்
சேற்றில் செந்நெல் போல் - ஒரு
சொந்தம் வளர்ப்போமா?
காட்டுப் புறாக்களைப் போல் - நெஞ்சம்
கூடி சிலிர்ப்போமா?
நேற்றின் நினைவுகளை -எந்த
நாளும் விதைப்போமா?
சுற்றம் மதிப்போமா? -அதில்
சேர்ந்து கரைவோமா?
வெற்றுக் கிண்ணங்கள் நாம் - மதுவாய்
வாழ்க்கையை நிறைப்போமா?
விழியிருந் தென்ன பயன் -நல்
விழிப்புகள் இல்லையென்றால்?- தாய்
மொழியினைச் சாக விட்டு - இதழ்
முத்தங்கள் இனிப்பதில்லை!
நேசத்தின் நூலிழையில் - கொஞ்சம்
தேசத்தைக் கோர்ப்போமா?
அன்பின் சிகரங்களில் - குளிர்
அருவியாய் வீழ்வோமா?
காதல் திருச்சபையில் - வேத
வரிகளாய் இருப்போமா ?-
நான்
சாஞ்சி நிக்கும்
கதவோரம்
என்
நாணம் நவுந்து
தீவிரமா தீட்டும்
ஒத்த வெரல்
ஓவியம் ஏனோ ...??
உன்
வார்த்த செஞ்ச
வசியம் தானோ ...??
சேர்த்து வச்சுத
கொஞ்சம் கோர்த்து
தினமும் சூடி மகிழுறன் - நீ
சிதறி போன சிரிப்புகள ..!!
முகம் பாக்கும் கண்ணாடியிய
முத்தமிட்டு மொறைக்குறேன் ..!!
உன் கன்னமாச்சு கண்ணாடி
கன்னி என் கண்ணுக்கு ..!!
உன்
கன்னம் வேணா
காதும் வேணா
அந்த இதழு மேல
எட்டி பாக்கும்
ஒத்த முடி போதும்
கட்டி வச்சி
காதல் செய்ய ...!!
மொட்டாய் போன
என் முகமோ
மலர வேணும்
உன் முகம் பாத்து!
மங்கை என் மனச
மாயம் செஞ்ச கண்ணா ..!!
உன்
நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!
என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!
மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!
சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!
தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!
வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!
பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய
நேற்றைய கனவிற்கும் நாளைய வாழ்விற்கும்மாக
இன்றைய பொழுதை கழித்துவிட்டேன்!
இன்றைக்கான வாழ்வை வாழ்வது என்றோ?
நண்பர்கள் (8)
![கவியமுதன்](https://eluthu.com/images/userthumbs/f3/wepug_32161.jpg)
கவியமுதன்
சென்னை (கோடம்பாக்கம் )
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![ராணிகோவிந்த்](https://eluthu.com/images/userthumbs/f2/lptwk_28785.jpg)
ராணிகோவிந்த்
தமிழ்நாடு
![Anbumani Selvam](https://eluthu.com/images/userthumbs/f2/srifq_22993.jpg)