நினைத்துக் கொண்டேதான் இருப்பேன்

நான் உன்னை நினைக்கிறேன் இன்று!
நான் உன்னை நினைத்தேன் நேற்றும்!
நான் உன்னை நினைத்துக் கொண்டேதான்
இருப்பேன் என்றும்! என்றென்றும்!

நெஞ்சினில் நீங்காது அம்மா! என் அம்மா,
நேற்று, இன்று, நாளை என்று என்றென்றும்,
என்றாயிருந்தாலும்.... எங்கிருந்தாலும்....,
உன் நினைவு மட்டும் நீங்காது எந்நாளும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-16, 10:09 pm)
பார்வை : 258

மேலே