பெண்மை

வலி கொடுத்து
பிறந்து.....
வலிகளோடு
பருவமாகி........
வலிகள் பெற
மணமாகி.........
வலி தாங்கி
தாயாகி...........
வலிகளோடே காலம்
கடத்தி
சருகாகுவாளே..............

எழுதியவர் : புகழ்விழி (30-May-16, 8:22 pm)
Tanglish : penmai
பார்வை : 148

மேலே