மிறைப்பா வஞ்சித்துறை --- கோமூத்திரி

ஆறு பெருகின்
பாரு வளரும்
ஊறு பெருகின்
ஊரு தளரும் .

பொருள் :-

ஆறுகள் பெருகினால் உலகம் வளரும் . குற்றங்கள் ( ஊறு ) பெருகினால் மக்கள் வசிக்கும் ஊர் தளர்வடையும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-May-16, 9:15 pm)
பார்வை : 69

மேலே