கண்ணீர்

என் கண்ணீருக்குதான் எத்தனை வெட்கம் பாரேன்...
நீ விலகி சென்ற பிறகுதான் வெளியில்
எட்டி பார்கிறது என் கண்ணை விட்டு.....
என் கண்ணீருக்குதான் எத்தனை வெட்கம் பாரேன்...
நீ விலகி சென்ற பிறகுதான் வெளியில்
எட்டி பார்கிறது என் கண்ணை விட்டு.....