வெளிநாட்டு மோகம் நம் நாட்டை அழித்துக்கொண்டே வருகிறது

கோவைக்காய் வெளிநாட்டில் வராது அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள்
கொத்தவரங்காய் வெளிநாட்டில் வராது அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள்
முருங்கைக்காய் வெளிநாட்டில் வராது அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள்

தேங்காய் வெளிநாட்டில் வராது அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள்
அரசாணிக்காய் வெளிநாட்டில் வராது அதனால் உருளைக்கிழங்கை புகழ்கிறார்கள்
பூசணிக்காய் வெளிநாட்டில் வராது அதனால் முள்ளங்கியை புகழ்கிறார்கள்

வாழைப்பூ அதிகம் வெளிநாட்டில் வராது அதனால் முட்டகோசை புகழ்கிறார்கள்
மிளகு வெளிநாட்டில் வராது அதனால் பச்சை மிளகாயை புகழ்கிறார்கள்
கடுகு அதிகம் வெளிநாட்டில் வராது ஆலிவ் ஆயிலை புகழ்கிறார்கள்

வெளிநாட்டு மோகம் நம்நாட்டை அழித்துக்கொண்டே வருகிறது. தடுப்பார் யார்?

பாரத பூமி புண்ணிய பூமி
பாரதத்தில் வாழாதவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்
பாரதத்தில் இருந்தும் வாழத்தெரியாதவர்கள் துர்பாக்கியசாலிகள்...

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (7-Jun-16, 8:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 82

மேலே