என் தேடல்கள்
நம் பேசிய மௌனம்
மறக்குமா நெஞ்சம்?
உன் கண்களில் மிளிரும்
தாய் அன்பு
அது மட்டுமே
நன் உன்னிடம்
தோற்றதற்கு காரணம்.
எனக்காக உதித்த
பாரதியே
நீ இல்லாமல் எனக்கு
வாழ்வு உண்டோ ?
ஒரு வழி பாதையில் சென்று
முத்த கடனாளியாக
மாற்றியவனே .
உயிரின் மையத்தில்
காதல் விதையிட்டு
கண்களால்
பார்த்து பார்த்து
வளர்த்த மதியோனே .
சிரிப்பின் இலக்கணத்தை
என்னக்குள் உணர்த்தியவன்
நீ தான்.
காதல் உண்டு
காதல் உண்டு
நாம் வாழ்ந்த நாள்களில்,
கானம் தானே
தாகம் தீர்த்தது.
உயிராய் நிறைந்தோனே
என் தேடல்கள்
உன்னோடு .