கவிதைகள் பேசினால்
கவிதைகள் என்னிடம்
இப்படி கேட்கின்றது ..
" கற்பனையில் எனக்கு உயிர்
கொடுக்கிறாய் என்று
நினைத்துக்கொண்டு
ஏன் உனது நிஜத்தை
விளம்பரம்
செய்கிறாய் என்று" ..!
கவிதைகள் என்னிடம்
இப்படி கேட்கின்றது ..
" கற்பனையில் எனக்கு உயிர்
கொடுக்கிறாய் என்று
நினைத்துக்கொண்டு
ஏன் உனது நிஜத்தை
விளம்பரம்
செய்கிறாய் என்று" ..!