ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

எழுத்தாலும் பேச்சாலு மெத்திக்கும் சேர
பழுத்திட்ட நற்கனியாய்ப் பட்டறையும் நின்றே
ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஓங்கும் தமிழில்
விழுப்பமும் தந்து விளங்கு.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Jun-16, 12:55 pm)
பார்வை : 44

மேலே