வெட்க உணர்ச்சி

வெட்க உணர்ச்சி

பாவி ஒருவன் பேதை கெடுக்க
பார்வை இன்றி நின்றிரோ !

மங்கை அவள் சாக துடிக்க
ஈரம் இன்றி கண்டீரோ !

கண்ணீர் துளியும் கனலாக கண்கள் தாண்டி வழிகிறதே !

வீரத்தாயின் மடி வந்த மாந்தர்யெல்லாம் மாண்டரோ !!

களையெடுக்க மறந்ததினால்
கறை படிய நின்றிரோ !!!

எழுதியவர் : தீ .ஜெ.அகாஷ்வருண் (29-Jun-16, 10:08 pm)
Tanglish : vetka unarchchi
பார்வை : 64

மேலே