பெண்ணே

நீ முன்பே பிறந்திருந்தால்
சுதந்திரம் அடைந்திருப்போமே!
உன் மின்னல் கொண்ட
கண்களை பார்த்து
வெள்ளைக்கார்கள்
அஞ்சி ஓடியிருப்பார்களே!
ஜாலியன் வாலாபாக்
ரௌலட் சட்டம் போன்ற
எப்புரட்சியும் நடந்திருக்காதே!
இறைவனை வெறுக்கிறேன்
அச்சமயத்தில் உன்னை
படைக்காமல் இருந்ததற்கு...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (9-Jul-16, 11:37 pm)
Tanglish : kaathale
பார்வை : 111

மேலே