அக நானூறு
அக நானூறு
புற நானூறு புரட்டிபோட
புது மனைக்கு புகழ்பாட
புகுந்தனர்
தொட்டில் உறவுகள்
ஒட்டி உறவாட ......
பூம்புகார் தேவி
சூடினால் அனிச்சம்
புன் முறுவல் பூண்டு
படைத்தனல் ஆவிபறக்க அறுசுவை
வேண்டியவர் வியர்த்துக் கொட்ட
விருந்தோம்பல் சொதப்பியது
தின்னை தாம்பூலம் !
நாழிகை நகரவே
மிஞ்சிய நானூறும்
தலைவாசல் தாண்டியது.....
நற்றுணையாள் ஓதினாள்
அக நானூறு
ஓவையார் அகம் மகிழ !