சமாதானம்

காலையில்
தம்பதிகளிடையே
வீறுக்கொண்டு
எழுகின்ற பூசல்கள்
மாலையில்
மல்லிகையின்
மயக்கத்தில்
இரவில் ஓசையின்றி
போர்வைக்குள்
சமாதானமாகுது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Apr-24, 4:26 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : samaathaanam
பார்வை : 161

மேலே