விழி நிலா
கலைந்த கூந்தல் முடிந்து
கதிரவனிடம் சண்டையிட
எழுகிறாள் என்னவள்
என் முகமே உன்னிலும்
பிரகாசமானதென..
இரவிலும் அவளுக்கு
போட்டியுண்டு
இருந்தும் பயனில்லை
இரு நிலவை கண்களாக
கொண்டவளிடம் பாவம்
என்ன செய்யும் அவ்வொற்றை நிலா..!
கலைந்த கூந்தல் முடிந்து
கதிரவனிடம் சண்டையிட
எழுகிறாள் என்னவள்
என் முகமே உன்னிலும்
பிரகாசமானதென..
இரவிலும் அவளுக்கு
போட்டியுண்டு
இருந்தும் பயனில்லை
இரு நிலவை கண்களாக
கொண்டவளிடம் பாவம்
என்ன செய்யும் அவ்வொற்றை நிலா..!