பேரின்பம்

சூரிய ஒளி உன்மீது பட்டுதெறிக்கும் போதும்
உனை காண்பது அழகு !!!!

நிலவொளியில் நீ திளைக்கும் போதும்
உனை காண்பது அழகு !!!!

மொத்தத்தில் உன் பேரழகை
காண்பதே பேரின்பம் எனக்கு !!!

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (20-Jul-16, 4:57 pm)
பார்வை : 140

மேலே