இறைவி
மல்லிகைப்பூ மேகம் ஒன்று!!
மண்ணுலகில் மிதந்துவந்து!!
பாதங்களை அலம்பிவிட்டு!!
பார்வை இட சென்றது!!
-கோவிலுக்குள்..........
MIND VOICE : ஏன்? கோவிலில் அதிகமான சிலைகள் உள்ளதன் அர்த்தம் இப்போது தான் எனக்கு புரிந்தது ==> பார்த்தவர்கள் அனைவரும் சிலைகள் ஆகினர்....