இறைவி

மல்லிகைப்பூ மேகம் ஒன்று!!

மண்ணுலகில் மிதந்துவந்து!!

பாதங்களை அலம்பிவிட்டு!!

பார்வை இட சென்றது!!

-கோவிலுக்குள்..........

MIND VOICE : ஏன்? கோவிலில் அதிகமான சிலைகள் உள்ளதன் அர்த்தம் இப்போது தான் எனக்கு புரிந்தது ==> பார்த்தவர்கள் அனைவரும் சிலைகள் ஆகினர்....

எழுதியவர் : நரி (21-Jul-16, 5:47 pm)
பார்வை : 202

மேலே