தேடல்
நிலவே!
உன்னைக் காணும் போதெல்லாம்
என்னவளின் ஞாபகம்தான் எனக்குள்!
தினம் கண்ணால் பேசும் அழகே!
என்னைக் கண்டால் ஏனோ
தினம் மெளனம் கொள்கிறாய் வீணாய்...
அன்பே!
உன்னில் என்னை வைத்துக் கொண்டே
என்னை எங்கே தேடுகிறாய்...?
நிலவே!
உன்னைக் காணும் போதெல்லாம்
என்னவளின் ஞாபகம்தான் எனக்குள்!
தினம் கண்ணால் பேசும் அழகே!
என்னைக் கண்டால் ஏனோ
தினம் மெளனம் கொள்கிறாய் வீணாய்...
அன்பே!
உன்னில் என்னை வைத்துக் கொண்டே
என்னை எங்கே தேடுகிறாய்...?