நினைவுகள் நெஞ்சில்

காலம் போற்றும்
கடவுளாய் நினைக்கும்
கனவுகள் கண்ணில்
கலையாமல் விதைத்தாய்,
கண்ணில் பாசம் வளர்த்தாய்,

அக்கினி சிறகாய்
அனலாய் எரிந்தாய்
அனைத்து இந்தியர்க்கு
நீங்களும் ஒரு தாய்

நினைவுகள் நெஞ்சில்
நீங்காமல்....
என்றும் உங்கள் நினைவில்.

"ஏவுகனை நாயகனே"

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (26-Jul-16, 7:01 pm)
Tanglish : ninaivukal nenchil
பார்வை : 405

மேலே