நெஞ்சில் ஓர் அமைதி

ஊமையெனும் அலை எனை மூடியது "அமைதி"
அதின் காரணம் தெரியாது திணறியது "தனிமை"
திணறலில் விடுபட முயன்றேன் "நினைவு"
தப்பி பிழைத்தேன் கண்டதால் கணவனை "கனவு"
தனிமையின் அமைதி
தணித்தது நினைவில்
தவித்திடும் நெஞ்சம்
துளிர்த்தது கனவில் !!!