தவளையும்

வளையில் இருந்த
தவளை
வாயை மூடிக்கொண்டிருந்தால்,
வழியே போன பாம்புக்கு
வாய்த்திருக்காது-
வாய்க்கு நல்ல உணவு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Aug-16, 6:51 pm)
பார்வை : 91

மேலே