வளர்ச்சியா
பெற்ற தாய்
பெற்ற துன்பத்திற்காக,
பிறந்தபோது அழுதான்
பிள்ளை..
வளர்ந்ததும்,
அவளை அழவிடுகிறானே-
அன்பு இல்லத்தில்...!
பெற்ற தாய்
பெற்ற துன்பத்திற்காக,
பிறந்தபோது அழுதான்
பிள்ளை..
வளர்ந்ததும்,
அவளை அழவிடுகிறானே-
அன்பு இல்லத்தில்...!