கண்ணே கண்மணியே

கண்ணே கண்மணியே
சின்ன சின்ன விழியால்
சுற்றும் முற்றும் காணும்
அழகை என்ன வென்பேன்!

உன்னை கழிவு பொருளாய்
தாய் கைவிட்ட தேனோ?
மழலை செல்வம் ஈன்றெடுக்கும்
பாக்கியம் இல்லாதவர்
எத்தனை பேரோ?

அவர்களுக்கு போய் சேர்ந்தால்
இப்பிறப்பின் பயனை
பெறுவாயோ...

எழுதியவர் : பவநி (10-Aug-16, 2:00 pm)
Tanglish : kanne kanmaniye
பார்வை : 55

மேலே