அவள் தான்
அவள்
இதயம் துடித்தால்
நான்
உயிர் வாழ்வேன்
அவள்
புசித்தால்
நான்
பசி ஆறுவேன்
அவள்
மூச்சு விட்டால்
நான்
சுவாசித்திருப்பேன்
அவள்
இல்லை எனில்
நான்
இல்லை
அவள்
தான் அம்மா
நான்
அவளின் கருவறையில்..............