பல விகற்ப இன்னிசை வெண்பா ஓரசை ஈரசை மூவசை சீர்களில்

ஓரசை ஈரசை மூவசை சீர்களில்
நாலடியில் தேனொழுக செந்தமிழில் வெண்பா
புனைந்து தமிழன்னை பொற்பாதம் வைப்பார்
மனைவாழ்வில் வாராக் குறை

எழுதியவர் : (13-Aug-16, 2:52 pm)
பார்வை : 40

மேலே