சுகமான சுமையிது
சுமைதனை
சுகமாக
தாங்கிடும்
வருங்கால
தலைவர்கள்
வளமான
இந்தியாவை
வலிவாக
காணவே
பொலிவாக
மாற்றவே
வறுமை
நிலையிலும்
பொறுமை
காத்து
பொடிநடையாக
காலணியின்றி
காலுடன்
கற்றிடவே
பள்ளிக்கு
செல்லும்
காட்சியிது
விழிகளுக்கு
மாட்சியிது
வளர்ச்சிக்கு
சாட்சியிது
-----------------------
பழனி குமார்