அழகின் மர்மம்

உதிர்ந்த இறகுகளை
ஒட்டிக்கொண்டது வானவில்-
வண்ணத்துப்பூச்சியின் வாதம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Aug-16, 7:02 am)
பார்வை : 101

மேலே