சேற்றில் முளைத்த செந்தாமரை- இது ஒரு தங்கா கவிதை

கிராமத்து சிறிய குளம்

பாசி படிந்த கலங்கிய நீர்

நீர் மேல் அன்றலர்ந்த செந்தாமரை

அதில் அப்பழுக்கு ஏதுமில்லை

அலைமகளும் விரும்பும் மாசிலாப்பூ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Aug-16, 4:08 pm)
பார்வை : 255

மேலே