சேற்றில் முளைத்த செந்தாமரை- இது ஒரு தங்கா கவிதை
கிராமத்து சிறிய குளம்
பாசி படிந்த கலங்கிய நீர்
நீர் மேல் அன்றலர்ந்த செந்தாமரை
அதில் அப்பழுக்கு ஏதுமில்லை
அலைமகளும் விரும்பும் மாசிலாப்பூ