ஒண்ணுமில்லடா

மரங்கள் நடுங்கும் மார்கழி
ஒற்றை போர்வை பரஸ்ப்பர வெப்பம்
விட்டாள் பெருமூச்சு
சுவாசித்தேன் அவள் உயிர் மூச்சு
அவள் என்னை அழைக்க
நான் அவளை அணைக்க
என்னவென்று அவளிடம் கேட்டால்....?
அவ என் கண்ண பார்த்து சொன்னாலே
"ஒண்ணுமில்லடா"
மரங்கள் நடுங்கும் மார்கழி
ஒற்றை போர்வை பரஸ்ப்பர வெப்பம்
விட்டாள் பெருமூச்சு
சுவாசித்தேன் அவள் உயிர் மூச்சு
அவள் என்னை அழைக்க
நான் அவளை அணைக்க
என்னவென்று அவளிடம் கேட்டால்....?
அவ என் கண்ண பார்த்து சொன்னாலே
"ஒண்ணுமில்லடா"