நல்லமனம்

ஜவுளி கடையில் திருடன்....
எல்லா ஜவுளிகளையும் அள்ளி மூட்டை கட்டியவன் ஒரு சேலையை மட்டும் விட்டுவிட்டான்....

ஜவுளி கடை
பொம்மையை
நிர்வாணமாக்க
மனமில்லாமல்.....

எழுதியவர் : செல்வமுத்து (29-Aug-16, 11:57 pm)
பார்வை : 104

மேலே