அன்பு
இந்த உலகில்
நாம் எதை தேடி அலைகிறோம்
என்று தேடும் மனிதனுக்கெல்லாம்
இறுதியில் தெரிய வருகிறது
நாம் அன்பை தேடி
அலைகிறோம் என்று
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து
இந்த உலகில்
நாம் எதை தேடி அலைகிறோம்
என்று தேடும் மனிதனுக்கெல்லாம்
இறுதியில் தெரிய வருகிறது
நாம் அன்பை தேடி
அலைகிறோம் என்று
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து