என்னவள்

காலம்
நம்மை பிரித்தாளும்
நீ என்றும்
என்
கண்களை விட்டு
அகலாதவள்...
இதயத்தில்
நிறைந்தவள்...
உயிரில்
கலந்தவள்...
நினைவில்
வாழ்பவள்...
காலம்
நம்மை பிரித்தாளும்
நீ என்றும்
என்
கண்களை விட்டு
அகலாதவள்...
இதயத்தில்
நிறைந்தவள்...
உயிரில்
கலந்தவள்...
நினைவில்
வாழ்பவள்...