என்னவள்
![](https://eluthu.com/images/loading.gif)
காலம்
நம்மை பிரித்தாளும்
நீ என்றும்
என்
கண்களை விட்டு
அகலாதவள்...
இதயத்தில்
நிறைந்தவள்...
உயிரில்
கலந்தவள்...
நினைவில்
வாழ்பவள்...
காலம்
நம்மை பிரித்தாளும்
நீ என்றும்
என்
கண்களை விட்டு
அகலாதவள்...
இதயத்தில்
நிறைந்தவள்...
உயிரில்
கலந்தவள்...
நினைவில்
வாழ்பவள்...