இயற்கை

கரு மேகம் சூழ்ந்திட
மயில் வந்து ஆடிட
மழைச் சாரல் விழுந்திட
மண்ணெல்லாம் குளிர்ந்திட
வயல் குளமெல்லாம் நிறைந்திட
விவசாயி மனசெல்லாம்
மகிழ்ச்சி பொங்கிட
பயிரெல்லாம் செழித்திட
இயற்கையை போற்றிடுவோம்

எழுதியவர் : கவிஅறுமுகம் (5-Sep-16, 3:47 pm)
Tanglish : iyarkai
பார்வை : 1212

மேலே