ஆசிரியர்
அறிவை வளர்க்கும் ஆசனாய்
ஆர்வமாய் கற்க செய்து
இனிதாய் ஈர்த்தவரே
உற்சாகமாய் ஊக்கமளித்து
எமுதி பழக வைத்தாயே
ஏற்றம் தரும் படிப்பை
ஏணிபடியாய் வளர்த்தாயே
ஐயம் தீர்த்த ஆசனாய்
ஒழுக்கத்தை மேல்லோங்க செய்த
குரு வாய்
அவ்வித்தாக இருக்கும் ஆசிரியராக
திகழ்க வளர்க வாழ்க என்றுமே.